/* */

ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்

நாகையில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் முதியோர்கள், ஆதரவற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு பொட்டலங்கல் வழங்கினர்.

HIGHLIGHTS

ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்
X

தமிழகத்தில் நிலவிவரும் கொரனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகமெங்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் சுற்றுலா தலங்களிலும் பேருந்து நிலையங்களிலும் வசித்து வரும் ஆதரவற்றோர் முதியோர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்

அவர்களுக்கு உதவிடும் வகையில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் வேளாங்கண்ணி பேராலயம் , நாகப்பட்டிணம் புதிய பேருந்து நிலையம், நாகூர் தர்கா, உள்ளிட்ட பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் வசித்துவரும் 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு 3 வேளையும் திட்டச்சேரியை சேர்ந்த நியூ லைப் டிரஸ்ட் சார்பில் உணவு பொட்டலங்களை நியூ லைப் டிரஸ்ட் நிர்வாகி கலைவாணன் வழங்கிவருகிறார்.

Updated On: 14 May 2021 2:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி