You Searched For "#வேளாங்கண்ணி"
கீழ்வேளூர்
வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்புசி முகாம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்.
கீழ்வேளூர்
வேளாங்கண்ணியில் ஆதரவற்றோருக்கு உதவும் கரங்கள் அமைப்பு உணவு வழங்கியது
வேளாங்கண்ணியில் ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த ஆதரவற்றோருக்கு உதவும் கரங்கள் அமைப்பு உணவு வழங்கியது.
கீழ்வேளூர்
வேளாங்கண்ணி அருகே கொரனா தடுப்பூசி முகாமில் கொரனா குறித்த விழிப்புணர்வு...
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கொரோனா தடுப்பூசி முகாமில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.
கீழ்வேளூர்
வேளாங்கண்ணியில் கடல்சீற்றம் குடியிருப்புக்குள் கடல்நீர் உட்புகும்...
வேளாங்கண்ணியில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் குடியிருப்பு மற்றும் கடைகளுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கீழ்வேளூர்
ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை
வேளாங்கண்ணியில் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை பேராலய பங்குத்தந்தை தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்
டாஸ்மாக் கடையில் மதுபானத்தை கொள்ளையடித்த 8 பேர் கைது
நாகையில் டாஸ்மாக் கடையில் ரூ 73 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை கொள்யைடித்த 8பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்வேளூர்
ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்
நாகையில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் முதியோர்கள், ஆதரவற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு பொட்டலங்கல் வழங்கினர்.
கீழ்வேளூர்
நாகையில் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையில் மதுபானம் கொள்ளை
நாகையில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையில் 73 ஆயிரம் மதிபுள்ள மதுபானங்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழ்வேளூர்
மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடிக்க செய்த நிபுணர்கள்
நாகப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடி குண்டு நிபுணர்கள் வெடிக்க செய்தனர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு 8 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெறுகிறது. புனித ஸ்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி வெறிச்சோடியது.
கீழ்வேளூர்
ஆலய வழிபாட்டிற்கு தடை: பக்தர்கள் வெளியே நின்று வழிபாடு
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை, பேராலய முகப்பு தடுப்புகள் கொண்டு அடைப்பு, பக்தர்கள் ஆலயத்தின் வெளியே இருந்து...
நாகப்பட்டினம்
நாகையில் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா வெறிச்சோடியது
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் காரணமாக உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியது.