/* */

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட துர்காதேவி

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோட்டைச் சேர்ந்தவர் துர்காதேவி(35). இவருக்கும் அருண்குமார் என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் அருண்குமார் குடித்துவிட்டு வந்து அடிக்கடி பிரச்னை செய்ததால் துர்காதேவி கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் தொடர்ந்து துர்காதேவியை துன்புறுத்தியதால், மனமுடைந்த தூர்காதேவி ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, துர்காதேவியின் தாயார் கற்பகம் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து துர்காதேவி உடலை பிரேதபரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 July 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...