உலக மகளிர் தின விழா: பள்ளி மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

உலக மகளிர் தின விழா: பள்ளி மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
X

உலக மகளிர் தினத்தையொட்டி உறுதி ஏற்றுகொண்ட நரிக்குடி முக்குளம் கஸ்தூர்பா பாலிகா பள்ளி மாணவர்கள்

விருதுநகர் மாவட்ட நரிக்குடி பள்ளியில் உலக மகளிர் தின விழா உறுதி ஏற்ற

உலக மகளிர் நாளை முன்னிட்டி பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி முக்குளம் கஸ்தூர்பா பாலிகா வித்யாலய உண்டு உறைவிடப்பள்ளியில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture