மதுரை நகரில் தெருக்களில் கால்வாய் மேல் கட்டப்பட்ட தரைப் பாலம் திறக்கப்படுமா?

மதுரை நகரில் தெருக்களில் கால்வாய் மேல் கட்டப்பட்ட  தரைப் பாலம் திறக்கப்படுமா?
X

மதுரையில்  கட்டப்பட்டுள்ள  சிறிய பாலங்கள்  திறக்கப்படவேண்டுமென மக்கள் கோருகின்றனர்

மதுரை:

மதுரை மாநகராட்சியில் தெருக்களில் கட்டப்பட்டுள்ள சிறிய பாலங்களை பயன்பாட்டுக்குத்திறக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தல்

மதுரை, தாசில்தார் நகர், சௌபாக்யா விநாயகர் கோயில் அருகே, 36-வது வார்டில், ராஜராஜன் தெருவில், சிறிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பலமாதங்களாக பாலம் திறக்கப்படாமல் உள்ளதால், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. ஆகவே, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து திறக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.



Tags

Next Story
why is ai important to the future