/* */

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

திருப்பரங்குன்றம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
X

திருப்பரங்குன்றம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ,மதுரை தெற்குக்கு மாவட்டம் சார்பாக நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது .

இதில், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சிமான் சிக்கந்தர் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை கூறினார். இதில், மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் தலைமை வகித்தார்.

மாநில மகளிர் அணி செயலாளர் நஜ்மா பேகம், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபூர் ரகுமான் ஆகியோர் வேட்பாளரை அறிமுகப்படுத்தினர். இதில், 30 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 Jan 2022 8:53 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...