/* */

திருவள்ளுவர் தினம்: மதுரையில் வள்ளுவர் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மதுரையில் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளுவர் தினம்: மதுரையில் வள்ளுவர் சிலைக்கு மரியாதை
X

வள்ளுவர் உறவின் முறை தலைமைச் சங்கம் சார்பில், அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பொங்கலிட்டு வழிபட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

மதுரை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் வள்ளுவர் உறவின் முறை தலைமைச் சங்கம் சார்பில், அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, பொங்கலிட்டு வழிபட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு, ஏ. கணேசன் தலைமை வகித்தார். புலவர் சங்கரலிங்கம், முன்னிலை வகித்தார். திருப்பதி ராஜன், வரவேற்றார். ஜோதிடர் வேலவன், ஜோதிடர் சங்க நிர்வாகிகளான சொக்கலிங்கம், ஜோதிடர், செயலாளர் ஆறுமுகம், ஜோதிடர், பொருளாளர் பன்னீர்செல்வம், செயல் தலைவர் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் ஜோதிடர் தினகரன், ஆலோசகர் அர்ஜுனன் (சுகாதார ஆய்வாளர் ஓய்வு), பூசாரி அய்யனார் ஜோதிடர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 15 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!