/* */

மதுரை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுகவினர் விருப்ப மனு

மதுரை மாநகராட்சி அனுப்பானடி 88-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் மனு அளித்தார்

HIGHLIGHTS

மதுரை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுகவினர் விருப்ப மனு
X

மதுரை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டயிட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் விருப்ப மனு அளித்த பாண்டிச்செல்வி

மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மாவட்ட நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜுவிடம் அதிமுகவினர் விருப்ப மனு அளித்தனர்.

மதுரை மாநகராட்சி அனுப்பானடி 88-வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட, முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலருமான செல்லூர் கே. ராஜூவிடம், நிர்வாகி பாண்டிச் செல்வி மனு அளித்தார். இதில், மதுரை மாநகர் அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் எஸ். பாலமுருகன், அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலர் கமலக்கண்ணன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் மேயர் கு. திரவியம், மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 28 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்