/* */

கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு

திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில், கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைக்கப்பட்டன

HIGHLIGHTS

கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
X

திருமங்கலம் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்

மதுரை மாவட்டம், திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில், நீதிபதிகள் மாரிக் காளை, தினேஷ்குமார் ,ராமசங்கரன், கோமதிநாயகம் ஆகிய நான்கு நீதிபதிகள் முன்பு , மெகா லோக் அதாலத் நடைபெற்றது .

இதில், நீதிமன்றம் மூலம் நிலுவையிலுள்ள 350 க்கும் மேற்பட்ட பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன. இதன் மூலம், பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

Updated On: 27 Jun 2022 4:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?