/* */

மதுரை நகரில் திடீர் மழை: சாலையோர வியாபாரிகள் அவதி

மதுரை நகரில் திடீரென பெய்த மழையால், சாலையோர வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

மதுரை நகரில் திடீர் மழை: சாலையோர வியாபாரிகள் அவதி
X

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஏழு நாட்களாக, பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக மழை இல்லாமல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதுரை அருகே திருவேடகம், சமயநல்லூர் பகுதியில் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில், மதுரை நகரில், இன்று பிற்பகல் திடீரென மழை பெய்தது. மதுரை அண்ணாநகர், கோமதிபுரம், யாகப்பநகர், வண்டியூர், கருப்பாயூரணி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திடீர் மழையால், சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

Updated On: 9 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!