/* */

அக். 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்: மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக். 2ல் மதுபானக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்ற ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அக். 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்: மதுரை மாவட்ட ஆட்சியர்
X

தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள், வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படுகின்றன. எனினும், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் விடுமுறை விடப்படுகிறது.
இந்த நிலையில், அக். 2-ம் தேதி காந்தி ஜெயந்தியான நாளை, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், மதுரை மாவட்டத்தில், மனமகழ் மன்றங்கள், மதுபானக் கடைகளுடன் கூடிய பார்களும், அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல, சனிக்கிழமையன்று, மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 1 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க