/* */

மதுரையில் ரௌடிகள் கைது: போலீஸார் அதிரடி நடவடிக்கை

மதுரை மாநகரில் 235 ரௌடிகள் நேரடியாக தணிக்கை செய்யபட்டு, 25 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

மதுரையில்  ரௌடிகள் கைது: போலீஸார் அதிரடி  நடவடிக்கை
X

பைல்படம்

மதுரையில் ஒரோநாளில் 25 ரௌடிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்

தமிழகம் முழுவதும் மேற்கொண்டந ரௌடிகள் மீதான தீவிர நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக மதுரை மாநகரில் 235 ரௌடிகள் நேரடியாக தணிக்கை செய்யபட்டனர். அதில், 25 ரௌடிகள் பயங்கர ஆயுதங்கள் வைத்திருநத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருநது 13 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் , பிடியாணை குற்றவாளிகள் 2பேர் கைது செயயப்பட்டனர், 19 ரௌடிகள் மீது குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக நன்னடத்தை பிணையின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 24 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா