/* */

மக்களின் உயிர்காக்கும் தடுப்பூசியை பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆர்.பி. உதயகுமார் பேட்டி

கொரோனா தடுப்பூசி விரைந்து கிடைக்க நடவடிக்கை, முன்னாள் அமைச்சர் உதயக்குமார்.

HIGHLIGHTS

மக்களின் உயிர்காக்கும் தடுப்பூசியை பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்:  ஆர்.பி. உதயகுமார் பேட்டி
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் மருத்துவமனை கட்டிடங்கள் மிகுந்த சேதம் அடைந்துள்ளதை கண்டு அதனை விரைந்து புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக மருத்துவரிடம் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தற்போது கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் 35 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக குறைந்த பின்னர் தமிழக அரசின் மின்னல் வேக செயல்பாடு பலன் கிடைக்க வேண்டுமென்றால் தற்போது நிலவும் தடுப்பூசி பற்றாக் குறையை போக்கி மக்களின் உயிர்காக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Updated On: 11 Jun 2021 4:09 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!