/* */

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இந்து அமைப்பினர் புகார்

மதமாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இந்து அமைப்பினர் புகார்
X

மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்த இந்து அமைப்புகள். 

மதுரை கீழவெளி வீதியில், சௌவுராஷ்டிரா மக்களை வேற்று மதத்திற்கு மாற்ற முயற்சி நடப்பதாக கூறி, மதுரை இந்து அமைப்பின் நிர்வாகி கே.கே. ரமேஷ் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், கீழவெளி வீதியில் ஒரு குழுவினர் சௌராஷ்ட்ரா கிறிஸ்தவ அமைப்பு என்பதை உருவாக்கி, அதன்மூலம் அப்பகுதியில் சௌராஷ்ட்ரா மக்களை மதம் மாற்றம் செய்ய முயற்சி செய்வதாகவும், சௌராஷ்டிரா மொழியில் பைபிள் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 29 April 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!