/* */

மதுரையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு திருட்டு

மதுரையில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டை ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திருடி சென்று விட்டனர்.

HIGHLIGHTS

மதுரையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு திருட்டு
X

மதுரையில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டை ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திருடி சென்று விட்டனர்.

மதுரை, வில்லாபுரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்தவர் பத்திரகாளி 34. இவர், இவருக்கு சொந்தமான பத்தாயிரம் மதிப்புள்ள ஆடு ஒன்றை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகர் முதல் தெருவில் கட்டி வைத்திருந்தார். அங்கு ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அந்த ஆட்டை திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, பத்திரகாளி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆடு திருடிய கும்பலை தேடி வருகின்றனர்.

Updated On: 29 Jun 2022 11:59 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  3. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  4. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  5. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  10. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...