/* */

தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கல்வியாளர் தூய்மைப் பணி

தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வியாளர்களின் தூய்மை பணி நடைபெற்றது

HIGHLIGHTS

தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கல்வியாளர் தூய்மைப் பணி
X

தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வியாளர்களின் தூய்மைப் பணி நடைபெற்றது.

கிராம பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி , பல ஆண்டுகளாகவே செயல்படாமல் இருந்த மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், கல்விபுரவலர் சாமிக்காளை, தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சுழியம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் ஆசிரியர் ஜெயக்குமார் மன்றச் செயலாளர் கார்த்திகை குமரன், காந்தி, செல்வம், சமூக ஆர்வலர் கார்த்தி, சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர். இனி வரும் கல்வி ஆண்டில், பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி புரவலர் சாமிக்காளை தெரிவித்தார்.

Updated On: 25 April 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  3. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  4. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  5. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  10. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...