/* */

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் நவராத்ரி விழா

ஜெனகை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோலாட்டம் ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் நவராத்ரி விழா
X

சோழவந்தான் ஜெனகை மாரி அம்மன் கோலாட்டம் ஆடு வது போல் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

ஜெனகை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோலாட்டம் ஆடுதல் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத நவராத்திரி விழா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கியது.இதில் ,இன்று ஜெனகை மாரியம்மன் கோலாட்டம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில், அம்மன் கோலாட்டம் ஆடு வது போல் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார். இதில் ,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். அருகில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வேடங்களில் நவராத்திரி கொலு பொம்மைகள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

Updated On: 30 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!