/* */

மதுரை அருகே சிலம்பம் மூலம் கொரோனாவை கட்டுபடுத்த விழிப்புணர்வு

கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் கண்களை கட்டி சிலம்பம் சுற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

HIGHLIGHTS

மதுரை அருகே சிலம்பம் மூலம்  கொரோனாவை கட்டுபடுத்த விழிப்புணர்வு
X

கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் கண்களை கட்டி சிலம்பம் சுற்றி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மதுரை எம்.கே.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தற்காப்பு கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையிலும், கொரானா நோயை ஒழிக்க முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களிடையே பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆர்.கே.சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சி மற்றும் சிலம்ப சாதனையாளர்கள் உலக சாதனை புத்தகம் சார்பாக இரண்டு மணிநேரம் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி சிலம்ப பயிற்சியாளரும் ஒருங்கிணைப்பாளருமான மாஸ்டர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாணவ மாணவிகள் ஹரிணி மற்றும் நித்திலாஶ்ரீ.வெற்றி குமரன்.கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Updated On: 25 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு