/* */

மதுரையில் சிறப்பு ஒமிக்ரான் வைரஸ் கட்டுக்குள் வர வேண்டி சிறப்பு பூஜை

ஒமிக்கிரான் வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க, மதுரை எஸ்எஸ்காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு பிரார்த்தனை

HIGHLIGHTS

மதுரையில் சிறப்பு ஒமிக்ரான் வைரஸ்  கட்டுக்குள் வர வேண்டி சிறப்பு பூஜை
X

ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரவி பெரிய அளவை பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்சமயம், அதனை கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட வழிமுறைகளால் கட்டுப்பாடுத்த அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், வைரஸ் புது வடிவம் பெற்று ஒமிக்கிரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் புதிய வடிவமாக வீரியமிக்கதாக 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ள ஒமிக்கிரான் வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க, மதுரை எஸ். எஸ். காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

குறிப்பாக இந்த புதுவித வைரஸ் இந்தியா முழுவதும் பரவாமல் இருப்பதற்காகவும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும் அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில், சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.

Updated On: 4 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...