/* */

அலங்காநல்லூர் அருகே வீட்டில் தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீட்டில், யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே வீட்டில் தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு
X

பைல் படம்.

அலங்காநல்லூர் அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டை மேட்டை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி கண்ணம்மா( 50.) இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீட்டில், யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்ததால் பலத்த காயமடைந்த இவர் ஆபத்தான நிலையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும், விசாரித்து வருகின்றனர்.

Updated On: 21 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  3. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  8. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  9. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  10. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு