/* */

திமுக நிர்வாகி பால்பாண்டி வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவராக தேர்வு

திமுக நிர்வாகி பால்பாண்டி வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திமுக நிர்வாகி பால்பாண்டி வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவராக தேர்வு
X

பால்பாண்டி 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி தேர்தல் இன்று காலை பேரூராட்சி வளாகத்தில் தேர்தல் அலுவலரின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வாடிப்பட்டி 1 வது.திமுக வார்டு உறுப்பினர் பால்பாண்டி, 18 வது அதிமுக வார்டு உறுப்பினர் அசோக் குமார் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் அசோக் குமார் 7 வாக்குகளும் பால்பாண்டி 11 வாக்குகள் பெற்றனர். பால்பாண்டிவெற்றி பெற்று, பேரூராட்சி தலைவராக தேர்வாகி உள்ளார்.

Updated On: 4 March 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  7. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  9. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  10. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...