Begin typing your search above and press return to search.
திமுக நிர்வாகி பால்பாண்டி வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவராக தேர்வு
திமுக நிர்வாகி பால்பாண்டி வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி தேர்தல் இன்று காலை பேரூராட்சி வளாகத்தில் தேர்தல் அலுவலரின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வாடிப்பட்டி 1 வது.திமுக வார்டு உறுப்பினர் பால்பாண்டி, 18 வது அதிமுக வார்டு உறுப்பினர் அசோக் குமார் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் அசோக் குமார் 7 வாக்குகளும் பால்பாண்டி 11 வாக்குகள் பெற்றனர். பால்பாண்டிவெற்றி பெற்று, பேரூராட்சி தலைவராக தேர்வாகி உள்ளார்.