/* */

குருவித்துறையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோயில் விழா

குருவித்துறை கிராமத்தில் 60 வருடங்களுக்கு பிறகு, மறு சீரமைப்பு செய்து மண்டகப்படி நடத்தி பேச்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குருவித்துறையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோயில் விழா
X

குருவித்துறை கிராமத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் திருவிழாவில், சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, குருவித்துறை கிராமத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இக்கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பாக இத்திருவிழாவின் மண்டகப்படி நடைபெற்றுள்ளது.

பின்னர், ஏதோ சில காரணங்களால் தடைப்பட்டிருந்த மண்டகப்படி, நாகூரான் பிள்ளை மனைவி விஜயலட்சுமி குடும்பத்தார், சோலைமலை செல்வன் முருகானந்தம், சிவானந்தம் ஆகியோர் சேர்ந்து மண்டகப்படி நடத்தக்கூடிய இடத்தை மறுசீரமைப்பு செய்தனர்.

இதையடுத்து, கணபதி ஹோமம் நடத்தி பேச்சியம்மன் திருவிழாவில், இந்த ஆண்டு மண்டகப்படி நடத்தினர். அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Updated On: 17 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...