/* */

சோழவந்தான் தனியார் பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்

சோழவந்தான் தனியார் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழவந்தான் தனியார் பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்
X

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் எம் மருது பாண்டியன் தேசியக்கொடி ஏற்றினார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் எம் மருதுபாண்டியன் தேசிய கொடியை ஏற்றி கொடிவணக்கம் செலுத்தினார். பின்பு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி மாணவ மாணவிகள் வீடு தோறும் தேசியக்கொடியை ஏற்றிட வலியுறுத்தி பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர்.

இதில் பள்ளி நிர்வாகி வள்ளி மயில், எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா, பள்ளி முதல்வர் தீபாராகினி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2022 8:41 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  3. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  5. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  6. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  8. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  9. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  10. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...