கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
X

பைல் படம்.

அலங்காநல்லூர் கோட்டைமேடு பகுதியில் கழுத்தறுத்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் வாலிபர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் உடல் வயல்வெளி பகுதியில் கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது

தகவலின் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்தவர் பாண்டியன் வயது (39)என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் நண்பர்களுக்குள்மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பாண்டியன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து உடலை வயல்வெளியில் வீசிவிட்டு சென்றனறா என்ற கோணத்தில் அலங்காநல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
Similar Posts
சோழவந்தான் பேரூராட்சியில் இரண்டுபட்ட  திமுக கவுன்சிலர்கள்?! தலைவர் பதவி பறிபோகுமா..?
அலங்காநல்லூர் அருகே பள்ளியில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி  சந்திப்பு..!
மதுரையில் மீண்டும் பலத்த மழை: தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
மதுரை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வேளாண்மை துறை அதிகாரி ஆய்வு
வெறும் 644 ரூபாய் மாச செலவுல! 64எம்பி கேமராவோட 5ஜி ஃபோன்!
சோழவந்தான் நகரில் வெறிச்சோடி கிடந்த கடைகள் :  தீபாவளி விற்பனை டல்..!
மதுரை செல்லூரில் வெள்ளம் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு..!
சோழவந்தானில் திமுக, அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை...!
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!