பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளியில் நூறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளித் தலைவர் ஏ.டி. சுப்புராஜ், துணைத்தலைவர் ஜெ.ரவி ,செயலாளர் ஆர்.சி .ரமேஷ்,பொருளாளர் எம். மாதவன், ஆகியோர் இனிப்பு வழங்கினர் நினைவுப்பரிசு வழங்கினா
பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
மதுரை மாவட்டம், பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்தையொட்டிதேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளித் தலைவர் ஏ.டி. சுப்புராஜ், துணைத்தலைவர் ஜெ.ரவி ,செயலாளர் ஆர்.சி .ரமேஷ்,பொருளாளர் எம். மாதவன், ஆகியோர் இனிப்பு வழங்கி, நினைவுப்பரிசு வழங்கினார் .இதில், தலைமை ஆசிரியர் உட்பட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உடன் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu