மதுரை தனிச்சியம் முத்தையா கோயிலில் மஹா சிவராத்திரி விழா

மதுரை தனிச்சியம் முத்தையா கோயிலில் மஹா சிவராத்திரி விழா
X

தனிச்சியம் முத்தையா கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்,தென்கரை மூலநாதர், திருவேடகம் ஏடகநாதர் கோயில்களில், சிவராத்திரி விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம், தனிச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தையா சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. இதேபோல், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்,தென்கரை மூலநாதர், திருவேடகம் ஏடகநாதர் கோயில்களில், சிவராத்திரி விழா நடைபெற்றது.

Tags

Next Story
ai in future agriculture