/* */

மதுரை அருகே தான் படித்த பள்ளிக்கு செல்வதாகக் கூறிச்சென்ற மாணவி மாயம்

அலங்காநல்லூர் அருகே படித்த பள்ளிக்கு செல்வதாக, வீட்டில் கூறி சென்ற மாணவியை காணவில்லையென புகார் அளிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மதுரை அருகே  தான் படித்த பள்ளிக்கு செல்வதாகக் கூறிச்சென்ற மாணவி மாயம்
X

பைல் படம்

மதுரை அருகே வீட்டை விட்டு படித்த பள்ளிக்கு சென்ற மாணவி காணாமல் போனது தொடர்பான புகாரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட அலங்காநல்லூர் அருகே பாலமேடு அருகே வெ. பெரியகுளத்தை சேர்ந்த மாணவி தான் பிளஸ்-௨ படித்த பள்ளிக்கு செல்வதாக, வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது தொடர்பாக மாணவியின் தந்தை மலைச்சாமி அளித்த புகாரின் பேரில், பாலமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Updated On: 14 Sep 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...