மதுரை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை : போலீஸார் விசாரணை

மதுரை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை : போலீஸார் விசாரணை
X

மதுரை அருகே கோவில் பாபாகுடியில், வீட்டில் கூலித்தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவில் பாபாகுடியைச் சேர்ந்தவர் தங்கவேல்( 44.) கூலித் தொழிலாளியான இவர், வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து, அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture