/* */

அலங்காநல்லூர் அருகே பள்ளி சிறுவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு: குவியும் பாராட்டுகள்

அலங்காநல்லூர் அருகே பள்ளி சிறுவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப்போட்டி வைரலாகியதால் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே பள்ளி சிறுவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு: குவியும் பாராட்டுகள்
X

களிமண்ணை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டுப்போட்டி. 

மதுரை, அலங்காநல்லூர் அருகே உள்ளது குறவன் குளம் கிராமம். இந்த கிராமத்தில், உள்ள பள்ளி சிறுவர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் போன்று, களிமண்ணால் செய்யப்பட்ட காளைகளை கொண்டும் வாடிவாசலில் இருந்து வெளிவரும் ஜல்லிக்கட்டு காளை என மிக எளிமையான முறையில் தத்ரூபமாக செய்து காட்டினர் .

பள்ளி அரையாண்டு விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் இந்த கிராமத்து சிறுவர்கள் ஜல்லிக்கட்டு திருவிழாவை களிமண்ணை கொண்டு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அதாவது, ஜல்லிக்கட்டு மைதானம் வாடிவாசல் வாடிவாசலில் இருந்து காளைகள் வெளிவருவது பரிசு பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட காட்சிகளை தத்ருபமாக செய்து காட்டியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து சிறுவர்களின் ஜல்லிக்கட்டு நிகழ்வு பலரையும் கவர்ந்து, சிறுவர்களை பாராட்டி வருகின்றனர்.

Updated On: 3 Jan 2023 11:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  2. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  4. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  5. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  6. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  7. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  8. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  9. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  10. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...