/* */

மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் பலத்த மழை: வீடுகளைச்சூழ்ந்த மழை நீர்

மழைநீர் வழிந்ததோட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்

HIGHLIGHTS

மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் பலத்த மழை: வீடுகளைச்சூழ்ந்த மழை நீர்
X

சோழவந்தான் பேட்டை பகுதியில் மழை நீரானது, வீடுகளை சுற்றி வளைத்துள்ளது.

சோழவந்தான் பகுதிகளில் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை பகுதியில் பலத்த மழையால், வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.மழைநீர் வழிந்ததோட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சோழவந்தான் நகரில் பலத்த மழையால், மாரியம்மன் கோயில், அய்யனார் பொட்டல்,பசும்பொன் நகர், ஆலங்கொட்டாரம் பகுதிகளில், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Updated On: 31 July 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  9. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...