/* */

மதுரை அருகே அலங்காநல்லூரில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

மதுரை அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

மதுரை அருகே அலங்காநல்லூரில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
X

முடுவார்பட்டி ஊராட்சியில், கொரோனா விழிப்புணர்வு தடுப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ,முடுவார்பட்டி ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு தடுப்பு பணிகள் - கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமணி, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கதிரவன், பிரேமா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் , தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக, அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை துறை உழவர் நலத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்ட விவசாயிகள் பதிவு முகாம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை இணைந்து சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On: 4 Aug 2021 4:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது