/* */

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம்

வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று 16 விவசாயிகளின் 35 ஆயிரத்து 178 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம்
X

மதுரை விற்பனைக் குழுவின் வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று 16 விவசாயிகளின் 35 ஆயிரத்து 178 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், நடைபெற்ற இன்றைய ஏலத்தில் 16 விவசாயிகளின் 35178 தேங்காய்கள் 21 குவியலாக மதுரை விற்பனைக் குழுவின் செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமையில் ஏலம் விடப்பட்டது.

இன்று நடந்த ஏலத்தில் 11 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இன்று நடைபெற்ற ஏலத்தில், அதிகபட்சமாக விலையாக ரூ 11 க்கும் குறைந்த பட்சமாக ரூ 7.45க்கும் சராசரியாக ரூ 9.38 க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மேலும், ரூபாய் 3.30 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது.

மேலும், 7 விவசாயின் 205.28 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் 5, வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக 98.15 ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. ரூபாய் 17532-க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 Aug 2021 10:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு