மதுரை அருகே சோழவந்தான் ஜெனி நாராயணப் பெருமாள் ஆலய பங்குனி பெருந் திருவிழா

மதுரை அருகே சோழவந்தான் ஜெனி நாராயணப் பெருமாள் ஆலய பங்குனி பெருந் திருவிழா
X

சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள் 

சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள் கோவில் பங்குனிப் பெருவிழா ஏப்ரல் 1 இல் கொடியேற்றம்

சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள் கோவில் பங்குனிப் பெருவிழா ஏப்ரல் 1 இல் கொடியேற்றம் நடைபெறுகிறது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை நாராயணபெருமாள் கோவில் பங்குனிப் பெருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி துவங்குகிறது. தினமும் இரவு 7 மணிக்கு பல வாகனங்களில் சுவாமி திருவிழாவும் ஏப்ரல் 7ஆம் தேதி காலை பத்து முப்பது மணிக்கு மேல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரம்யா சுபாஷினி செயல் அலுவலர் பத்ரிநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story