/* */

மதுரை அருகே சோழவந்தான் வைகை ஆற்று பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்

வைகைக்கரை தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

HIGHLIGHTS

மதுரை அருகே சோழவந்தான் வைகை ஆற்று பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்
X

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் வைகை நதியில் மழைநீர் பெருக்கெடுத்துள்ள பகுதிகளை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பார்வையிட்டார்.

மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வைகை கரையோரமாக குடியிருக்கும் பொது மக்களை, அரசு அதிகாரிகள் மேடான பகுதிக்கு செல்ல கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். சோழவந்தான் வைகை ஆற்றுப் பகுதிகளை, முன்னாள் அமைச்சர் உதயக்குமார், ஐயப்பன் எம்.எல்.ஏ., அதிமுக ஓன்றியச் செயலாளர் கொரியர் கணேசன், மகளீர் பிரிவு நிர்வாகி லெட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் க. நாகராஜன், கச்சிராயிருப்பு முனியாண்டி, நகர செயலாளர் முருகேசன், துரை புஷ்பம் உள்ளிட்டோருடன் சென்று, வைகைக் கரை தாழ்வான பகுதியில் குடியிருப்பில் வசிப்பவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

Updated On: 27 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க