சோழவந்தானில் பாஜக மாநில நிர்வாகி தீவிர பிரசாரம்

சோழவந்தானில் பாஜக மாநில நிர்வாகி தீவிர பிரசாரம்
X

சோழவந்தான் பேரூராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மணிமுத்தையா தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்

சோழவந்தான் பேரூராட்சியில் 3 வது வார்டில் பாஜக வேட்பாளர் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம். சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தொழிலதிபர் எம் வி எம் மணி முத்தையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சோழவந்தான் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் எம்..வி.எம். மணிமுத்தையா, தான் போட்டியுடும் 3வது வார்டில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இதில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்

Tags

Next Story
ai automation in agriculture