/* */

சோழவந்தான் பேரூராட்சியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

சோழவந்தான் பேரூராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

சோழவந்தான் பேரூராட்சியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
X

சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் 

சோழவந்தான் பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜீலான்பானு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும்,அனைத்துக் கட்சியின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச் சாவடிகள், வாக்காளர்கள் விபரம் குறித்து அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.இதில், அனைத்துக் கட்சியினர், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Nov 2021 12:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!