/* */

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆலையை இயக்க தமிழக அரசு, போதுமான நிதியை ஒதுக்க வேண்டும், கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வேண்டும்

HIGHLIGHTS

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க  வலியுறுத்தி  சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

அலங்காநல்லூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அலங்காநல்லூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆலையை இயக்க தமிழக அரசு, போதுமான நிதியை ஒதுக்க வேண்டும், கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வேண்டும், உபமின் நிலையத்தில், மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் சி. ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர் ஆண்டிச்சாமி, மாவட்ட செயற்குழுக் உறுப்பினர் உமா மகேஸ்வரன், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்