/* */

குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: கூலித்தொழிலாளி கைது!

உத்தனப்பள்ளி அருகே குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: கூலித்தொழிலாளி கைது!
X

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அஞ்சலகிரி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் வசித்துவருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டர். இவர் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உத்தனப்பள்ளி அடுத்த தேவசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது அவர் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அந்த பெண்ணை மீட்டனர். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்.ஐ. சரவணன், முனிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 14 May 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்