/* */

உத்தரமேரூர் : 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று

உத்தரமேரூர் தொகுதி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உத்தரமேரூர் : 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று
X

கொரோனா வைரஸ் மாதிரி படம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 432 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 நபர்களுக்கு நோய்தொற்று இன்று கண்டறியப்பட்டது வாலாஜாபாத்தில் 10 நபர்களுக்கும், வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு நபர்களுக்கும், உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு நபர்களுக்கு, உத்தரமேரூரில் ஒரு நபர்களுக்கு என 15 நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 26 April 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...