/* */

உத்தரமேரூரில் சிசிடிவி அமைக்க வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் நன்கொடை

உத்தரமேரூர் பஜார் வீதியில் போக்குவரத்து மற்றும் குற்றங்களை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி அமைக்கும் காவல்துறை பணிக்கு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கபட்டது.

HIGHLIGHTS

உத்தரமேரூரில் சிசிடிவி அமைக்க  வியாபாரிகள் சங்கம் சார்பில்   ரூ.1 லட்சம் நன்கொடை
X

சிசிடிவி கேமரா அமைக்க காவல்துறையிடம் ரூ 1லட்சம் நன்கொடை அளிக்கும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்.

உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின், நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் உத்திரமேரூர் பஜார் வீதியில் போக்குவரத்து மற்றும் குற்றங்களை அதி நவீன திறன் கொண்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த சங்கத்தின் சார்பில், 1 லட்சம் ரூபாய் நண்கொடையாக வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 1 லட்சம் ரூபாயை சங்கத்தலைவர் செல்வகுமார் தலைமையில், செயலர் சேகர், கவுரவ தலைவர் விநாயகம் மற்றும் சங்க நிர்வாகிகள் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசனிடம் நேற்று வழங்கினர்.

Updated On: 21 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்