/* */

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

புதிய வேளாண் சட்டங்களை  திரும்ப பெறக்கோரி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்
X

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரம், பெரியார் துண் அருகே CITU, LPF, INTUC, AITUS, HMS, AICTU சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 3 வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட புதிய சட்டங்களை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொதுத்துறை மற்றும் அரசு துறைகள் தனியார்மயம்படுத்தும் கொள்கையை கைவிடுதல் , விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக உறுதிபடுத்தல், புதிய தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொமுச பொது செயலாளர் சுந்தரவரதன், இளங்கோவன், எம்.சுதாகரன் , CITU செயலாளர் முத்துகுமார், டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர் ரவி மற்றும் பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 26 Jun 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு