/* */

ஆப்பக்கூடல் அருகே இரு வாகனம்-டிராக்டர் மோதிய விபத்தில் இளைஞர் பலி

வேம்பத்தி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.

HIGHLIGHTS

ஆப்பக்கூடல் அருகே இரு வாகனம்-டிராக்டர் மோதிய விபத்தில்  இளைஞர் பலி
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சி பொதியமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். பனியன் கம்பெனி தொழிலாளியான இவர் சொந்த வேலை காரணமாக, ரெட்டிபாளையத்தில் இருந்து அந்தியூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, முன்னாள், சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற போதுஎதிர்பாராத விதமாக டிராக்டர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது‌. இதில் படுகாயமடைந்த சந்திரமோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார் சந்திரமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 30 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  2. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  4. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  5. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  6. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  7. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  8. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்