/* */

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அருகே பவானி ஆற்றில் முழ்கி இளைஞர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அருகே பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் தண்ணீர் முழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அருகே பவானி ஆற்றில் முழ்கி இளைஞர் உயிரிழப்பு
X

பைல் படம்

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியை சேர்ந்த ரபிக் என்பவர் மகன் தவுபிக் (21), இவர் நேற்று தனது மாமா மற்றும் அத்தையுடன் ஈரோடு மாவட்டம், கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

கொடிவேரி ஆற்று பாலத்திற்கு கீழ் இறங்கி குளிக்க சென்ற தவுபிக் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குறித்துள்ளார். நீச்சல் தெரியாமல் தத்தளித்த தவுபிக் நீரில் மூழ்கியுள்ளார்.

அருகில் இருந்தோர் மீட்டு தவுபிக்-ஐ 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்து விட்டதாக கூறியதை அடுத்து தவுபிக் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  9. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!