/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் முழ்கி வாலிபர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் முழ்கி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் முழ்கி வாலிபர் பலி
X

மோகன்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வாலிபர் ஒருவர் முழ்கியதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடிய போது வாலிபரின் உடல் கிடைக்காத நிலையில், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை தேடி மீட்டனர். விசாரணையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்பதும், தனியார் நிறுவன ஊழியர் என்றும் தெரியவந்தது. மேலும், சொந்த வேலை காரணமாக கோபிச்செட்டிப்பாளையத்திற்கு மோகன் மற்றும் சக நண்பர்களுடன் வந்துள்ளார். வேலை முடிந்து திரும்பும் போது, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சக நண்பர்களுடன் குளித்து கொண்டிருக்கும் போது, நீரில் முழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Updated On: 17 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு