/* */

சித்தோடு அருகே வாலிபர் மாரடைப்பால் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மாரடைப்பால் வாலிபர், உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே வாலிபர் மாரடைப்பால் உயிரிழப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகேயுள்ள ஆர். என். புதூர் மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது இளைய மகன் அருணாச்சலம் (வயது 28). இவருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன் நெஞ்சு வலி ஏற்பட்டதில் கோவை தனியார் மருத்துவனையில் சிகி்ச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்த அருணாச்சலத்துக்கு மீண்டும் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்பகுதியினர் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது ஏற்கெனவே உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 10 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு