/* */

கவுந்தப்பாடி அருகே குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே குடும்ப தகராறில், வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருக்கும் அயலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வரும் தங்கமணி என்பவருக்கும் திருமணமாகி, இருவரும் மாணியக்காரன்பாளையத்தில் வசித்து வந்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்படவே வீட்டை விட்டு வெளியே சென்ற ஆனந்தகுமார், கவுந்தப்பாடி அருகே உள்ள வைரமங்கலத்தில் விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...