/* */

அந்தியூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

அந்தியூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
X

பைல் படம்.

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 27). இவர் வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது தந்தை, தாய் கூலி வேலைக்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று வேலை கிடைக்காத விரக்தியில் வீட்டில் இருந்த பூச்சிமருத்து விஷத்தை குடித்தார். இந்நிலையில், உறவினர்கள் உதவியுடன் திருஞானசம்பந்தத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே திருஞானசம்பந்தம் இறந்து விட்டார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 16 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா