/* */

பர்கூர் மலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பர்கூர் மலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
X

சித்தலிங்கம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கொங்காடை பட்டேபாளையம் பகுதியில் வாலிபர் கஞ்சா விற்பதாக, பர்கூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் பட்டேபாளையம் பகுதியில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, பட்டேபாளையம் பகுதியைச் சேர்ந்த சித்தலிங்கம் என்பவர் தனது வீட்டின் பின்புறம் சுமார் 200 கிராம் கஞ்சா விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சித்தலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!