/* */

கருங்கல்பாளையம் அருகே கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம்

கருங்கல்பாளையத்தில் டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் சாக்கடையில் தவறிவிழுந்து வாலிபர் சாவு; போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

கருங்கல்பாளையம் அருகே கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம்
X

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் டாஸ்மாக் கடை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, முதற் கட்ட விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா (வயது 26) என்பதும், நேற்றிரவு மது அருந்திவிட்டு போதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  6. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  7. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  8. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  10. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!