/* */

மஹா சிவராத்திரியையொட்டி அந்தியூரில் பால்குடம் எடுத்துச்சென்ற பெண்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 பால்குடம் எடுத்துச் சென்ற பெண்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.

HIGHLIGHTS

மஹா சிவராத்திரியையொட்டி அந்தியூரில் பால்குடம் எடுத்துச்சென்ற பெண்கள்
X

பால்குடம் எடுத்துச்சென்ற பெண்கள்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.இந்நிலையில் அந்தியூர் சிங்கார வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் இன்று இரவு மகா சிவராத்திரி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, அந்தியூர் பகுதியில் உள்ள பெண் பக்தர்கள் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.அதன் பிறகு, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

Updated On: 1 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...